கவிஞர் ச. கோபிநாத் - கவிவனம்
Monday, February 28, 2011
வழியனுப்புதல்
"டாட்டா" காட்டுவதால்
பெரியதாய் ஒன்றும் நடந்துவிடப்போவதில்லை
எனினும்,
ஏதோ இழந்தவாறு
உணர நேர்கிறது
"டாட்டா" காட்ட மறுத்தபடி
வழியனுப்பும் குழந்தையின் செய்கையால்..!
-ச.கோபிநாத்.
நன்றி
நீலநிலா வலைப்பூ மற்றும் இதழ்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)